follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு'பசுமையான நாடு' என்ற திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் வீட்டுத் தோட்டச் செய்கை

‘பசுமையான நாடு’ என்ற திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் வீட்டுத் தோட்டச் செய்கை

Published on

நாடளாவிய ரீதியில் 2,200,000 வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

‘பசுமையான நாடு’ என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் 12,912 சமூர்த்தி கொடுப்பனவு பெறும் குடும்பத்தவர்கள் பயனடையவுள்ளனர்.

அவர்களுக்கு, இலவச பழ மற்றும் மரக்கறி விதைகள் விநியோகிக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...