follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடு'பசுமையான நாடு' என்ற திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் வீட்டுத் தோட்டச் செய்கை

‘பசுமையான நாடு’ என்ற திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் வீட்டுத் தோட்டச் செய்கை

Published on

நாடளாவிய ரீதியில் 2,200,000 வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

‘பசுமையான நாடு’ என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் 12,912 சமூர்த்தி கொடுப்பனவு பெறும் குடும்பத்தவர்கள் பயனடையவுள்ளனர்.

அவர்களுக்கு, இலவச பழ மற்றும் மரக்கறி விதைகள் விநியோகிக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...