தங்காலை – விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம்...
பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த...
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார...