லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் ரஃபா எல்லைக்கு அருகில் அதிகரித்துள்ளன.
ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேலிய படைகள் பெருமளவிலான ஆளில்லா விமானம் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்...
பலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைந்து தற்போது, ரஃபா எல்லையில் இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்நிலையில், 'All Eyes on Rafah' எனும் வார்த்தை டிரெண்டாக தொடங்கியுள்ளது.
பலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க...
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப்...
தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த 2 சந்தேகநபர்களும்...