ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மே 13 இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ரணிலுக்கு ஆதரவளிப்பதா...
இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு...