அத்தியாவசியமற்றவை எனக் கருதப்படும் 367 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு நிதியமைச்சு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பணிகளை அமுல்படுத்துவதில்...
பரிந்துரைக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியல் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அமைச்சரவையின் பரிந்துரை கிடைத்தவுடன் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு...
ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தின் பிரகாரம் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப்பத்திர முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய நிதி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி,இந்த அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனை...
ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோர்...
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்பனியாதெரு பகுதியில் உள்ள வணிக வளாகம்...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தின்படி, இரு...