அத்தியாவசியமற்றவை எனக் கருதப்படும் 367 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு நிதியமைச்சு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பணிகளை அமுல்படுத்துவதில்...
பரிந்துரைக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியல் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அமைச்சரவையின் பரிந்துரை கிடைத்தவுடன் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு...
ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தின் பிரகாரம் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப்பத்திர முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய நிதி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி,இந்த அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனை...
காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் கட்டாரில் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட...
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
மேத்யூ டக்வொர்த், வெளிநாட்டு மற்றும் வர்த்தக...
நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக உருவான போட்டி சூழலை சமாளிக்க, பிற...