எதிர்கட்சியினர் சமர்பித்திருந்த அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க நாடாளுமன்றின் சுயாதீன குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரு அவநம்பிக்கை பிரேரணைகளும் கடந்த 3ஆம் திகதியன்று ஐக்கிய...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மூன்று சந்தேக நபர்கள், ஜூலை 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (07) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில்...
கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய...
பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில் வந்தடைந்துள்ளார்.
அவரது பயணத்தின் முக்கிய அம்சமாக, ஜூலை...