உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் 29 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு சார்ஜாவில் இடம்பெறவுள்ளது.
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...