2025 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வினைத்திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான புதிய e-கடவுச்சீட்டு வழங்குவதற்கு ஆரம்பிக்கவுள்ளது.
அதற்கிணங்க கடவுசீட்டு விண்ணப்பதாரிகளின் வசதிக்காக கடவுசீட்டு விண்ணப்பிக்கும் நடைமுறை புதிய முறையாக நடைமுறைப்படுத்தப்படும்...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...