சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான...
பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில பகுதிகளில் மின்சார விநியோகம் மேலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு...