2025 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வினைத்திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான புதிய e-கடவுச்சீட்டு வழங்குவதற்கு ஆரம்பிக்கவுள்ளது.
அதற்கிணங்க கடவுசீட்டு விண்ணப்பதாரிகளின் வசதிக்காக கடவுசீட்டு விண்ணப்பிக்கும் நடைமுறை புதிய முறையாக நடைமுறைப்படுத்தப்படும்...
ஜூலை 1ஆம் திகதியுடன் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கடவுச்சீட்டின் 10 வருட செல்லுபடியாகும் காலத்தை தாண்டிய...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...