குவைத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் பயோமெட்ரிக் கைரேகையை வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில்...
சட்டவிரோதமாக மற்றும் விசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்த 10,615 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்காக குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது குறித்த அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அந்த...
கடும் வெயில் காரணமாக குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும், ஆனால் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு மின்வெட்டு அமுலில் இருக்காது...
அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே இந்த...
இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார்...
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789...