மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ஒரு டன்னுக்கும் அதிகமான பருப்பு தொகை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கொட்டையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று இடம்பெற்ற பரிசோதனையின் போதே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர்...
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே...
இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்,...
இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA)...