நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 118 பேர் உயிரிழந்துள்ளனர் என
அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,817 ஆக அதிகரித்துள்ளது.
தாதியர் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் நோய் சிகிச்சைக்கு இது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தாதியர்களின் எண்ணிக்கை...
தற்போதைய விசா நெருக்கடி தொடர்பான விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான...
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு...