ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (30) புதன்கிழமை மாலை முதலே தடை...
அரச மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சத்தான உணவை வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் புதிய சிறப்புத் திட்டத்தை தொடங்க உள்ளது.
இத்திட்டம்...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மூன்று சந்தேக நபர்கள், ஜூலை 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (07) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில்...
கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய...