அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை(02) முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அழுத்தங்களினால் உமா ஓயா திட்டத்தை மக்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால் வருடத்திற்கு 900 கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக...
கொழும்பில் இன்று (20) பிற்பகல் ஒரு மணிமுதல் ஹைலெவல் வீதி, சுதந்திர சதுக்கம் மற்றும் காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார்...
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான...