தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் உரிய சீர்திருத்தங்களை கண்டறிந்து தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம்...
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்...