follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுதேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Published on

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் உரிய சீர்திருத்தங்களை கண்டறிந்து தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை ஆணைக்குழு இதன்போது பெற்றுக்கொள்ளும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்த ஆணையம் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...