கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு ரம்புக்கனை நோக்கி புறப்பட்ட ரயில் என்தேரமுள்ள மற்றும் ஹொரபே நிலையங்களுக்கு இடையில் பயணத்தின் நடுவே தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...