follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஇடையில் நிறுத்தப்பட்ட ரயில் - பயணிகள் அவதி

இடையில் நிறுத்தப்பட்ட ரயில் – பயணிகள் அவதி

Published on

கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு ரம்புக்கனை நோக்கி புறப்பட்ட ரயில் என்தேரமுள்ள மற்றும் ஹொரபே நிலையங்களுக்கு இடையில் பயணத்தின் நடுவே தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால், ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...