நாட்டில் மேலும் 747 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 513,278 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் தீர்மானித்துள்ளதாக பொஹட்டுவ உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக பொஹட்டுவ...
குழந்தைகளை பிறிதொரு நபருக்கு தத்துக் கொடுப்பது நாட்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே அதற்குக் காரணம் என சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், பொருளாதார பிரச்சினைகள், திருமணத்திற்கு...