எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுவதை தொடர்ந்து, இன்று காலை முதல் எரிபொருள் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுகின்றன.
நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பலில் இருந்து தற்போது எரிபொருள் தரையிறக்கும் பணிகள்...
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...