follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபெற்றோல் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

பெற்றோல் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

Published on

எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுவதை தொடர்ந்து, இன்று காலை முதல் எரிபொருள் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுகின்றன.

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பலில் இருந்து தற்போது எரிபொருள் தரையிறக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாத நிலையிலும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் பல எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையை வந்தடைந்த டீசல் கப்பலில் இருந்து எரிபொருள் இறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், டீசல் விநியோகம் தொடரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....