நாட்டில் மேலும் 93 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர் என
அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12, 218 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி...
கொழும்பில் எழுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான காணிகளை தென்னிலங்கையில் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமொன்று கொள்வனவு செய்துள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மையின்றி...
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனியர்களுக்கு முழு உறுப்புரிமையை அமெரிக்கா மறுத்துள்ளது.
உறுப்பினர் பதவிக்கான வாக்கெடுப்பின் போது பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரத்தைப் அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது.
193 உறுப்பினர்களைக் கொண்ட...