(UPDATE) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நான்கு நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...