நாடளாவிய ரீதியில் விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் தொடர்பான கைத்தொழில் ஊக்குவிப்புக்கான அரச அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள...
மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல்...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது...
இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்களை...