மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள 17 மாவட்டங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளுக்கு 25 சொகுசு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இந்த பஸ்கள் மகும்புரவில் இருந்து...
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...