டிசம்பரில் நடைபெறவுள்ள 2021 லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பெருமளவான வெளிநாட்டு வீரர்கள் இணையத்தளம் ஊடாக விண்ணபித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
லங்கா ப்ரீமியர் போட்டிகளுக்காக வெளிநாட்டு வீரர்களைப் பதிவுசெய்யும் செயற்பாடுகள்...
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் அவரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது.
அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர், இதை ஒரு "தைரியமான"...