கொரோனா தொற்று உறுதியான மேலும் 889 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 1,382 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா...
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை வளங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் அடுத்த...
சட்டவிரோதமான முறையில்17 வயதுடைய சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சித்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை அமலாக்க...
உறவில் மரியாதை என்பது மிகவும் முக்கியம். அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதில் யாராவது ஒருத்தருக்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் அந்த...