கொரோனா தொற்று உறுதியான மேலும் 846 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 2,773 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று...
மனித பாவனைக்கு பொருத்தமற்ற பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைக்க கெக்கிராவை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பால் சார்ந்த தயிர், ஐஸ்கிரீம்,...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு தனியார் நிறுவனம் விசா வழங்குவதை மேற்கொண்ட போது இடம்பெற்ற பிரச்சினை தொடர்பில் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு...
பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி...