திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ''ஹரக் கட்டா'' என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...
அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் அரசியல் குழுவில் விஜயதாச ராஜபக்ஷ இதனைக்...
நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க...
உள்ளூராட்சி நிறுவனங்களின் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முட்டை...