இந்த மாத தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்ட விலை வரம்பிற்கு இணங்க நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் எண்ணெய் விற்பனையை ரஷ்யா தடை செய்துள்ளது.
G7 நாடுகளின் குழுவான ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான...
தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் நேற்று(19) மாலை இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கு ஒன்றில் ஷகிப் அல் ஹசன் ஆஜராகாமையினால் நீதிமன்றம்...