நாட்டின் பொருளாதாரத்தை அழித்த நோயாளி இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தியா இந்த நாட்டின் நண்பன் என்றும், இந்த நாட்டின் தேவைகளுக்காக இந்தியா உள்ளது என்றும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களது ஆதரவாளர்களும் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் தலை தூக்குகின்றார்கள் என காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல்...
ராஜபக்ச ஆட்சியின் செயற்பாடுகளே நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுமே...
பள்ளத்தில் விழுவது மூளைக்கு நல்லது என்று ஒரு கதை இருக்கிறது.
இதனடிப்படையில் இப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் பிரபலமான முடிவுகள் என்றும்...
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழமை நிலைக்கு கொண்டு வர பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்க சமூக...
'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம் 12 ஆம் திகதி பத்திரிகை ஒன்றில்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று (16) முற்பகல் ஜனாதிபதி...