தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்...
சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த...
சர்ச்சைக்குள்ளான 323 கண்டெய்னர்களின் விடுவிப்பை தொடர்புபடுத்தி இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் வெளியிட்ட கருத்துக்களால் அதற்காக தனது பாதுகாப்பு...
தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் நகரில், பிரதமர் பேதொந்தான் ஷினவத்திரா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் வலியுறுத்தப்பட்ட மிகப்பெரிய எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.
காம்போடியாவுடன் நிலவி வரும்...