சமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என...
சமையல் எரிவாயு (LP Gas), கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவகத்துக்கு (SLSI) அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானிக்கு நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளன.
அரச மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சத்தான உணவை வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் புதிய சிறப்புத் திட்டத்தை தொடங்க உள்ளது.
இத்திட்டம்...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மூன்று சந்தேக நபர்கள், ஜூலை 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (07) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில்...
கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய...