follow the truth

follow the truth

May, 1, 2025

Tag:சர்வதேச கிரிக்கெட் பேரவை

ICC ஒகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலில் துனித் வெல்லாலகே

இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே பெயர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்காக, பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்க அணியின் கேசவ் மஹராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ்...

ICC சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். மே மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாகவும் சமரி அத்தப்பத்து தெரிவாகியிருந்தார். இந்தநிலையில் ஜூலை...

பிரவீன் ஜயவிக்ரம மீது ICC குற்றச்சாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில்...

ICC வருடாந்த மாநாடு – இந்த வாரம் இலங்கையில்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. பொதுக் கூட்டம் ஜூலை 19 முதல் 22 வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் உள்ள...

2026 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில்?

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும். எனவே, அந்த விடயத்தில் நாங்கள் தலையிடுவதில்லை என சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...