follow the truth

follow the truth

April, 30, 2025

Tag:தாய்லாந்து

தாய்லாந்தில் இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு

தாய்லாந்தின் களியாட்ட நிகழ்ச்சியொன்றில் ஏற்ப்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தாய்லாந்து நேரப்படி...

காதலியுடன் நேரம் செலவிட சம்பளத்துடன் விடுமுறை

தாய்லாந்து, பாங்காக் மார்க்கெட்டிங் நிறுவனம், ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை சந்தோஷப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. ஊழியர்கள், காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேவையான...

ஆசிய நாடொன்றில் Mpox தொற்றுடன் ஒருவர் அடையாளம்

ஆபிரிக்காவில் இருந்து கடந்த வாரம் தாய்லாந்திற்கு வந்த ஐரோப்பியர் ஒருவரிடம் குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தாய்லாந்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 800 குறங்கம்மை தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளபோதும்...

தாய்லாந்து பிரதமரை பதவியில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவு

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினைப் (Srettha Thavisin) பதவி நீக்கம் செய்யுமாறு தாய்லாந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குற்றவியல் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை...

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி

தென் கிழக்கு ஆசியாவில் முதல் நாடாக தாய்லாந்தில் ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற மேலவையான செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒருபால் திருமணத்தை சட்டமாக்குவதற்கு 130 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக நான்கு வாக்குகளும் பதிவாகியுள்ளன....

தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை

இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்று...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...