தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த வங்கப் புலிக்குட்டிகளை பார்வையிட பொது மக்களுக்கு நேற்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புலிக்குட்டிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்துள்ளன.
கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
பொலிஸாரின் தகவலின்படி, மூவரும் முச்சக்கரவண்டியில்...
அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது...
முடி ஈரமாக இருக்கும்போது, முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக சீப்பு கொண்டு தலை வாருதல், கடினமான...