மாத்தறை வலயத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள், கடமையை தவறாக பயன்படுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகரால் இந்த உத்தரவு...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97 மில்லியனுக்கும் அதிகமாகச் சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக்...