கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் உடல் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை...
வணிக ஆய்வாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கோடீஸ்வர வர்த்தகரான இலங்கையின் முன்னணி நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தெஹிகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீதவான்...
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தி தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
டிசம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொது இடங்களில்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...