பிரதமர் நேற்று (09) அனுராதபுரத்தில், தேர்தல் தொடர்பில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பிரதமரிடம் சவால் விடுப்பதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர்...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல்...
யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொது பாதுகாப்பு...