நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலாக்கப்பட்டுள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதியுடையவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சுகாதார சேவைகள், பொலிஸ் மற்றும் முப்படைகள், அரச அதிகாரிகள்,...
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 20ஆம் திகதி...
பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகள் தீர்வை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக...
இஸ்ரேலில் ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது.
அல் ஜசீரா தொலைக்காட்சி செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரேல் அரசு நடவடிக்கை...