கேகாலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான யூ.எல்.எம். பாருக் கன்னந்தோட்டையில் காலமானார்.
ருவன்வெல்ல நாடாளுமன்ற உறுப்பினராக, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, ஆர். பிரேமதாஸ அரசில்...
பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல்...
ஈராக்கில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கி, அவர்களுக்கு 10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இச் சட்டத்தின் கீழ் யாரேனும்...
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் விசித்திரமான மோசடிகள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி...