முன்னாள் இராஜாங்க அமைச்சர் யூ.எல்.எம்.பாருக் காலமானார்

477

கேகாலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான யூ.எல்.எம். பாருக் கன்னந்தோட்டையில் காலமானார்.

ருவன்வெல்ல நாடாளுமன்ற உறுப்பினராக, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, ஆர். பிரேமதாஸ அரசில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக, இலங்கை மத்திய போக்குவரத்துச் சபைத் தலைவராக பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here