follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தபால் மூல வாக்குச் சீட்டுகள் 23ம் திகதி தபால் நிலையங்களுக்கு

தபால் மூல வாக்குச் சீட்டுகள் 23ம் திகதி தபால் நிலையங்களுக்கு

Published on

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி தபால் நிலையத்தில் கையளிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்டச் செயலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல்துறையினருக்கான தபால் மூல வாக்குகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் குறிக்கப்பட உள்ளன.

ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் தபால் மூல வாக்குச் சீட்டுகள் குறிக்கும் நடவடிக்கைகள் நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 7 மற்றும் 8ம் திகதிகளில் தபால் மூல வாக்கினை அளிக்கலாம்.

அவர்கள் பணிபுரியும் இடம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்கலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...