follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் முறைப்பாடு செய்ய புதிய திட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் முறைப்பாடு செய்ய புதிய திட்டம்

Published on

‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

‘தலைவரிடம் சொல்லுங்கள்’ Talk to Chairman “ என்ற இத்திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும் அதில் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படுவதுடன் முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன் 0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 0717 593 593 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாகவும் மற்றும் talkchairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடுகளை அனுப்புவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...