follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் முறைப்பாடு செய்ய புதிய திட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் முறைப்பாடு செய்ய புதிய திட்டம்

Published on

‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

‘தலைவரிடம் சொல்லுங்கள்’ Talk to Chairman “ என்ற இத்திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும் அதில் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படுவதுடன் முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன் 0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 0717 593 593 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாகவும் மற்றும் talkchairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடுகளை அனுப்புவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...