follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP2இந்த வருடத்தில் ரயில்களில் மோதி 07 யானைகள் பலி

இந்த வருடத்தில் ரயில்களில் மோதி 07 யானைகள் பலி

Published on

இந்த வருடத்தில் 07 காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வருடத்தில் மட்டும் 24 யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு புகையிரத பாதையின் மின்னேரியா – ரொட்டவெவ சந்திப்பிற்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு யானைகள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு யானை படுகாயமடைந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைக்கு 200 புதிய அதிசொகுசு பேரூந்துகள்

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின்...

ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பதில் ஈடுபடுவதற்கு மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் வீட்டு...

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் பலி

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷ்ய...