follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுசோள விதைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்!

சோள விதைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்!

Published on

Aflatoxin அடங்கிய சோள விதைகளை கொண்ட 15 கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் உணவு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவினால், மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவை கொள்வனவாளர்களின் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சோள விதைகள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சோள விதைகளில் பூஞ்சைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சோள விதைகளை அழிப்பதற்கான உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து பெற எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது...