follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுசோள விதைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்!

சோள விதைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்!

Published on

Aflatoxin அடங்கிய சோள விதைகளை கொண்ட 15 கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் உணவு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவினால், மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவை கொள்வனவாளர்களின் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சோள விதைகள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சோள விதைகளில் பூஞ்சைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சோள விதைகளை அழிப்பதற்கான உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து பெற எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.