follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1இன்று மஹரகம வரும் தேங்காய் லொறி : ஒருவருக்கு 05 தேங்காய்கள்

இன்று மஹரகம வரும் தேங்காய் லொறி : ஒருவருக்கு 05 தேங்காய்கள்

Published on

தென்னை பயிர்ச்செய்கை சபையினால் மஹரகம நகரில் இன்று (25) குறைந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்கான நடமாடும் வாகன சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒருவருக்கு தலா 05 தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை சுமார் 5,000 தேங்காய்களை 100 முதல் 120 ரூபா வரை விற்பனை செய்ய மஹரகமவில் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர புத்தளம், குருநாகல் தோட்ட நிறுவனம் மற்றும் தென்னை ஆராய்ச்சி சபை என்பனவும் நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...