follow the truth

follow the truth

May, 6, 2025
Homeவிளையாட்டுஇலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Published on

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ அணி இன்று (25) பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி தகுதி பெற்றது.

ஓமானில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் அரையிறுதி போட்டி அல் அமெரத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியில், பாகிஸ்தான் ஏ அணி பெற்ற 136 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை இலங்கை அணி 17ஆவது (16.3) ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (25) இரவு நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...