follow the truth

follow the truth

June, 23, 2025
HomeTOP1"கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை"

“கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை”

Published on

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கத்தினருக்கு இடையில் இந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“.. அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பான விடயங்களை அவர் கேட்டறிந்து கொண்டார்.

எனினும் அதற்கான பதிலை அவர் வழங்கியிருக்கவில்லை.

எதிர்வரும் வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் இது தொடர்பான தீர்வுகளை முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சரான பிரதமர் தெரிவித்தார்..” இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிலுள்ள 3 இலங்கையர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத்...

கொழும்பு 7 இல் வீதி ஒன்றுக்கு தற்காலிகமாக பூட்டு

கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில்...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விஷேட அறிவிப்பு

தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எதிர்காலத்தில் எண்ணெய் தொடர்பாக நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக...